உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதி
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ. 50,000 பிரதமர் நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொர…
Image
சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை:அதிகாரிகள் ஆலோசனை
விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க குடையை பயன்படுத்தலாம் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் வரையில் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மத்தியஅரசு முன்னெச்ச…
Image
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக
கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது
இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் இதுவரை 1,177 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்…
கொரோனா பாதிப்பு: சீனா, இத்தாலியை முந்தியது அமெரிக்கா
வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குலால் அமெரிக்காவில் இது வரை 82,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனா, இத்தாலியை அமெரிக்கா முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள 196 நாடுகளிலும்…
அன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல
சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவ…