டில்லி மாநாடு: 5 ரயில்களில் பயணித்தவர்கள் யார்? விழி பிதுங்கும் ரயில்வே
புதுடில்லி: டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டுக்கு சென்றவர்கள் பயணித்த ரயில்களில், அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது. தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளது, டில்லி நிஜாமுத…